Read Time:30 Second
யாழ்ப்பாணத்தில் கிட்டுப் பூங்காவில் இருந்து .எதிர்வரும் 17.03.2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்…பேரணிக்கு மணிவண்ணன் அழைப்பு
அறிக்கை வெளியீடு